tag:blogger.com,1999:blog-55154581114116583002024-03-21T20:25:57.490-07:00மண்ணின் மணம்இந்த சமுதாயம் அதை ஒன்றிய இந்த மக்களை பற்றி என்னுள் ஏற்படும் உளறல்களும் கிறுக்கல்களும்சுய .சரவணன்http://www.blogger.com/profile/04717770518301004338noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5515458111411658300.post-36573806944408933562009-05-10T01:14:00.000-07:002009-05-10T01:16:22.301-07:00ஆங்கிலபள்ளி<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtQHg5lRzX_4EwQu6NCk8LmQLnqV9a4N26gXL7Zj7D-vjqoRAxc5_rj3IDjJIl-ozP_N0al9lIryyebWHv2T1AQKaiTTIyHgSiujkQKzI5QC0XyQy_89Rziq4nuAhUAnhgzAbHPoIoVtk/s1600-h/scan+3.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 233px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtQHg5lRzX_4EwQu6NCk8LmQLnqV9a4N26gXL7Zj7D-vjqoRAxc5_rj3IDjJIl-ozP_N0al9lIryyebWHv2T1AQKaiTTIyHgSiujkQKzI5QC0XyQy_89Rziq4nuAhUAnhgzAbHPoIoVtk/s320/scan+3.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334106173701054146" /></a>சுய .சரவணன்http://www.blogger.com/profile/04717770518301004338noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5515458111411658300.post-74803834919687266532009-05-10T01:13:00.001-07:002009-05-10T01:14:07.180-07:00பட்டதாடிகள்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY8omLutGIMZGw8sFWfETJJRX5KeVd_fO5X3ofD7ytjXPqweiUxtfPO-0Sc1jXbxH5vuenaEz2jOrQn_5iBa6M79HZou6vxKXQr7vviQeKWGhBW2I39TGBeUrQrma5zJ7vYhXdBtahkZk/s1600-h/scan+2.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 233px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgY8omLutGIMZGw8sFWfETJJRX5KeVd_fO5X3ofD7ytjXPqweiUxtfPO-0Sc1jXbxH5vuenaEz2jOrQn_5iBa6M79HZou6vxKXQr7vviQeKWGhBW2I39TGBeUrQrma5zJ7vYhXdBtahkZk/s320/scan+2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334105595489264050" /></a>சுய .சரவணன்http://www.blogger.com/profile/04717770518301004338noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5515458111411658300.post-44746453196813302122009-05-10T01:09:00.001-07:002009-05-10T01:11:52.257-07:00பசுமை நிறைந்த நினைவுகளே<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfQoDEJD9py8YmzTwxw9xl8Vb5rBM8T0EU4LWEivw_8-XcKI9Adoh5500PaAZ3bSxcYZ0aPPzZswmOEGOvaRlIqTlxVXOgFAYQxli4WghOSxmJQuJ232EGRFgVDxdWyAf0nSnGPIVuorg/s1600-h/scan+1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 233px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfQoDEJD9py8YmzTwxw9xl8Vb5rBM8T0EU4LWEivw_8-XcKI9Adoh5500PaAZ3bSxcYZ0aPPzZswmOEGOvaRlIqTlxVXOgFAYQxli4WghOSxmJQuJ232EGRFgVDxdWyAf0nSnGPIVuorg/s320/scan+1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5334104668945437746" /></a>சுய .சரவணன்http://www.blogger.com/profile/04717770518301004338noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5515458111411658300.post-12800275228197575412009-05-05T18:57:00.000-07:002009-05-05T19:00:09.307-07:00ஜோசியம்...... ஜோசியம்!(மெட்டுப்பாடல்)ஜோசியம்.... ஜோசியம்....!!<br />அய்யா ஜோசியம்.... ஜோசியம்......!!<br />அம்மா ஜோசியம்.... ஜோசியம்......!!<br /><br />ஆறறிவு மனுசன்<br />அய்ந்தறிவு கிளிகிட்ட<br />அக்கறையா கேக்கிறாங்க ஜோசியம்! (ஜோசியம்)<br />கல்யாணம் பண்ணுறவன்<br />காதுகுத்த எண்ணுறவன்<br />கையநீட்டி கேக்கிறான் ஜோசியம்! (ஜோசியம்)<br /><br />கம்யூட்டர் விக்கிறவன்<br />கைநாட்டு வைக்கிறவன்<br />காலமெல்லாம் பார்க்கிறாங்க ஜோசியம்!! (ஜோசியம்)<br /><br />கட்டையில போகையிலும்<br />கரித்துண்டா வேகையிலும்<br />கையநீட்டி கேக்கிறாங்க ஜோசியம்!<br />காசுபணம் வந்தவனும்<br />கஷ்டம் வந்து நொந்தவனும்<br />கண்டிப்பா பாக்கிறது ஜோசியம்!! (ஜோசியம்)<br /><br />மாடிவீட்டில் வாழுறவன்<br />மரத்தடி ஆளுகிட்ட<br />மண்டிபோட்டு கேக்கிறான் ஜோசியம்!<br />ஏழை பணக்காரனும்<br />கோழையோட வீரனும்<br />கூடிகூடி கேக்கிறாங்க ஜோசியம்!! (ஜோசியம்)<br /><br />வீடுகட்டப் போறவனும்<br />வீணாப் போறவனும்<br />விரும்பித்தான் பார்க்கிறான் ஜோசியம்!<br />கழுதைக்கும் கழுதைக்கும்<br />கல்யாணம் பண்ணுறவன்<br />கள்ள நோட்ட எண்ணுறவன்<br />காலமெல்லாம் பாக்கிறான் ஜோசியம்!! (ஜோசியம்)<br /><br />பட்டம் படிச்சவனும்<br />பட்டை அடிச்சவனும்<br />பலபேரும் பாக்குறது ஜோசியம்!<br />சாராயம் எரிப்பவன்<br />சங்கிலியைப் பறிப்பவன்<br />சகலரும் பாக்குறது ஜோசியம்!! (ஜோசியம்)<br /><br />லஞ்சப்பணம் வாங்குறவன்<br />லாட்டரிக்கு ஏங்குறவன்<br />வஞ்சகனும் பாக்கிறான் ஜோசியம்!<br />பள்ளிக்கூடம் படிப்பவங்க<br />படத்துல நடிப்பவங்க<br />பணங்கட்டிப் பாக்குறாங்க ஜோசியம்! (ஜோசியம்)<br /><br />புள்ளகுட்டி பெத்தவங்க<br />பொறம்போக்க வித்தவங்க<br />பொழுதெல்லாம் பாக்கிறாங்க ஜோசியம்!<br />போதையில் ஆடுறவன்<br />புதையலத் தேடுறவன்<br />போட்டிபோட்டு பாக்குறாங்க ஜோசியம்! (ஜோசியம்)<br />பணங்காசு தேடுறவன்<br />பட்டினியில் வாடுறவன்<br />பலபேரும் பாக்குறாங்க ஜோசியம்!<br />கல்லாத மக்களிடம்<br />இல்லாத கதைசொல்லி<br />பொல்லாத பாதகனை<br />பொழப்பு நடத்தவைக்கும் ஜோசியம்!<br />இதை புரட்டிப் போடணும்<br />புது தேசியம்! தேசியம்!! தேசியம்!!!<br /><br />- சுய.சரவணன், மன்னை மேலவாசல்சுய .சரவணன்http://www.blogger.com/profile/04717770518301004338noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5515458111411658300.post-33427570926381078272009-05-05T09:40:00.000-07:002009-05-08T18:43:29.331-07:00இலங்கையின் இருண்ட வரலாறு....தாய் வசிக்கிறாள் தாய்லாந்து நாட்டில்....!<br />தந்தையோ அகதியாய் <br />தமிழ்த்திருநாட்டில்...!!<br />கணவன் ஊனமாய் <br />கனடா நாட்டில் ..!<br />கட்டிய மனைவியோ கள்ளி காட்டில் ....!<br />ஈழத்து கள்ளிக்காட்டில்...!!!<br />உறவை இழந்த மக்கள் ...!<br />ஊரை இழந்த மக்கள் ..!<br />உறுப்பை இழந்த மக்கள் ..!!<br />ஆனாலும் இவர்கள் இன <br />உணர்வை இழக்காத மக்கள் ..!!<br />தமிழன் கறி விற்கின்றது <br />கசாப்பு கடை .!<br />தமிழச்சி மானம் பறிக்கிறது <br />சிங்களப்படை ..!!<br />வீடுகளை இடிக்கின்றது<br />விமானப்படை ..!<br />வீதியில் நிற்பதுதான் இனி <br />தமிழனின் நிலை ..!!<br />உலகத்தின் <br />எல்லா தேசத்திலும் <br />சுடுகாடு உள்ளது <br />ஆனால்<br />இந்த தேசம் மட்டும்தான் <br />சுடுகாட்டில் உள்ளது .!<br />கைத்தொழில் தொடங்கி<br />கனரக தொழில் வரை <br />சிங்கள இராணுவம் <br />சீரழித்து விட்டது ..!!<br />இனி இந்த தேசத்தில் <br />சவப்பெட்டிகளுக்கு தான் <br />சரியான தொழில் வளமும் <br />சந்தை வளமும் இருக்க போகிறது .!!<br />சவப்பெட்டிகள் <br />அதிகம் விற்பனையாகும் <br />ஆசிய நாடு என்னும் பெருமை <br />இலங்கை தேசத்துக்கு மட்டுமே <br />இருக்க முடியும் ..!!<br />பல்லாங்குழி ஆடும் வயதில் <br />பதுங்கு குழி தேடும் <br />பரிதாப நிலையில் <br />பாவப்பட்டவர்களாய்<br />பாவையர் கூட்டம்.!!!<br />மக்களுக்கு பகவானை விட <br />பதுங்கு குழிகள்தான் <br />பாதுகாப்புக்கு தருகிறது .!!<br />மரணத்தின் பிடியில் தவிக்கும் <br />மனிதாபிமானம் ..!<br />சிங்களச் சிப்பாய்களின் <br />தூப்பாக்கி கத்திகள்தான் <br />தமிழ் பெண்களுக்கு <br />கருவறை கிழித்து <br />பிரசவம் பார்க்கிறதாம்..!!<br />என்ன பாவம் செய்தார்கள் <br />எங்கள் தமிழச்சிகள் ?<br />நினைவு நாட்களும் <br />இழவு நாட்களும் மட்டுமே <br />தமிழர் வீடுகளில் <br />தினம் தினம் நிகழும் திருவிழா ..!<br />கணவன் கண் முன்னே <br />கற்பழிக்கும் கொடுமை .!<br />தந்தையை பார்க்க வைத்து <br />தகாத உறவு .!!<br />சிறுமிகளை துரத்தி <br />சிற்றின்பம் .!!!<br />இவற்றில் தான் <br />சிங்கள இராணுவம் <br />பெற்றுள்ளது <br />சிறப்பு பயிற்சி ..!!<br />அநேகமாய் <br />அடுத்த நூற்றாண்டில் <br />இலங்கை தமிழனின் <br />எலும்பு கூடுகள் தான் <br />எஞ்சி இருக்க கூடும் .!<br />நேற்று <br />புத்த பூமி ..! <br />இன்று <br />யுத்த பூமி ..!<br />நாளை <br />தமிழன் செத்த பூமி .!!!<br />இவைதான் இனி <br />இலங்கை தேசத்தின் <br />இருண்ட வரலாறு .!!!சுய .சரவணன்http://www.blogger.com/profile/04717770518301004338noreply@blogger.com3